CONTACT US FOR ALL YOUR INSURANCE NEEDS

Html forms generator powered by 123ContactForm.com | Report abuse

Showing posts with label HEALTH INSURANCE AGENT. Show all posts
Showing posts with label HEALTH INSURANCE AGENT. Show all posts

Thursday, January 29, 2015

ரத்தக் குழாய் சுருக்கம் இதயத்தை பாதிக்குமா?Peripheral arterial disease


Peripheral arterial disease  
இதயத்துக்கு வெளியே உள்ள சுத்த ரத்தக் குழாய்கள் சுருங்குவதை Peripheral arterial disease என்று அழைப்பார்கள். ஒருவித கெட்ட கொழுப்பு கரைபடுவதால் இது உருவாகிறது. ரத்த நாளங்களில் `பிளேக்’ என்று சொல்லக்கூடிய அழுக்கானது படியலாம். இது கையிலும் படியலாம். காலிலும் படியலாம். இதனால் சுத்தமான ரத்த நாளங்கள் அடைபடுகின்றன. ரத்தம் போவது தடைபடுகிறது. குறிப்பாக, காலுக்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது. ரத்தம் போகாவிட்டால், என்ன நேரிடும்?
அங்குள்ள திசுக்கள் அழியும். இதனால் காலை எடுக்க வேண்டிவரும். இதற்கு முக்கியமான காரணம் புகைபிடித்தல். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது வரலாம். அதிக கொழுப்பு உள்ளவர்கள், அதிக மன அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்களிடம் இது காணப்படும். சிலருக்கு வலி, மரத்துப் போதல், குத்துதல், கால் ஆடுசதையில் வலி போன்றவை காணப்படும். காலில் நாடிப் பார்க்க வேண்டும். அப்பொழுது காலில் புண்கள் வரும். குறிப்பாக விரல்கள், பாதங்கள் இவற்றில் புண் வந்தால் ஆறாது, நாள்பட்டு ஆறும். காலினுடைய நிறம் சற்று நீல நிறத்தில் காணப்படும். ஒரு காலின் சூடு, அடுத்த காலின் சூட்டிலிருந்து மாறுபடும். நகங்களில் மாறுபாடு காணப்படும். ஆண்மைக் குறைவு ஏற்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரலாம்.
கட்டுப்படுத்த வழி
இவர்கள் உடற்பயிற்சி, உணவு முறை, கொழுப்பை குறைக்கிற மருந்துகள், ரத்த அழுத்தத்தை குறைக்கிற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை செய்யும்போது ஆடுசதையில் வலி வரும். ஓய்வு எடுத்தால் குறைந்துவிடும். ரத்தம் போகாததுதான் இதற்குக் காரணம். இதற்கு நவீன அறுவைசிகிச்சைகள் உள்ளன. இவர்கள் பொதுவாகவே நடந்தால் வலி ஏற்படுகிறது என்பார்கள். `5 நிமிஷம் ஓய்வெடுத்த பின் வலி குறைந்து விட்டது’ என்று சொல்வார்கள்.
இவர்களுக்கு Doppler test என்று சொல்லக்கூடிய காலில் ரத்தம் எவ்வாறு ஒடுகிறது என்று பார்க்கும் சோதனையை செய்ய வேண்டும். Angiographic பரிசோதனை செய்து பார்ப்பவர்களும் உண்டு. MRA பரிசோதனை செய்து பார்ப்பவர்களும் உண்டு. புகையிலையை அறவே ஒழிக்க வேண்டும். ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீரிழிவு நோய், கொழுப்பு, ரத்த அழுத்த நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஆயுர்வேத அணுகுமுறை
காலில் ரத்த ஓட்ட அடைப்புக்கு சிகிச்சையாக வெண்தாமரை இதழ், மருதம்பட்டை இதழ், சீந்தில், பூண்டு ஆகியவற்றைச் சூரணமாக்கி சாப்பிட்டால், அந்த அடைப்பு வெளியேறும். கொத்தமல்லி கஷாயம் வைத்துக் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். மகா மஞ்ஞிஷ்டாதி கஷாயம் அல்லது மஞ்சட்டி, மரமஞ்சள், வேப்பம் பட்டை, சீந்தில் கஷாயம் வைத்துக் கொடுத்தாலும் அடைப்புகள் மாறும். திரிபலா சூரணம் 10 கிராம்வரை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரலாம். ஏலாதி, மகா ஏலாதி போன்றவையும் இதற்குச் சிறந்தவை. நவீன மருத்துவத்தில் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைக் கொடுப்பார்கள்.
கைமருந்துகள்
>> ‘பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேகவைத்துப் பாலில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு அடைப்பு குறையும்.
>> பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், கெட்ட கொழுப்பு அடைப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்குச் சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தைக் குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளைக் கூட்டு வைத்துச் சாப்பிடலாம்.
>> ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய்விட்டுப் பிசைந்து சாப்பிட்டுவந்தால் கொழுப்பு அடைப்பு குறையும்.
>> கொள்ளை வேகவைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்துத் தாளித்து ரசமாகக் குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
>> கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
>> வாழைத்தண்டு சாற்றில் கருமிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்துப் பொடிக்கவும். உணவில் மிளகுக்குப் பதிலாக இந்தப் பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
>> நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கொடம்புளி என்னும் புளியை வழக்கமாகப் பயன்படுத்தும் புளிக்கு பதிலாகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

my thanks to டாக்டர் எல். மகாதேவன் & the Hindu tamil news paper 

Tuesday, January 20, 2015

NOTHING IN MORE IMPORTANT THAN YOUR HEALTH ,FIRST PROTECT YOUR SAVINGS FROM UNEXPECTED MEDICAL EXPENSES

INDIAN HEALTH MINISTRY STATEMENT
 MORE THAN 14 CRORE PEOPLE FINANCIALLY BECAME POOR,ONE OF  MAJOR REASON , DUE TO UNEXPECTED MEDICAL EXPENSE,

DO YOU KNOW TODAY ARE TOMORROW ,ANY ILLNESS ARE ACCIDENT NOT HAPPEN FOR YOU, 
IF POSSIBLE TO AVOID   ? 
SINGLE MOSQUITO IS ENOUGH TO EAT OUR  HUNDREDS OF THOUSANDS   RUPEES 

It has been said that nothing is more important than your health, and there is a lot of truth to that saying. Among other things, a loss of health can mean a loss of earnings if you are not able to work, and it can also mean medical bills that are extremely expensive. Health insurance can help you avoid some of those costs and it can also help individuals to lead more healthy lives by paying for preventive measures such as regular check ups and immunizations to name just two.

There are several means by which an individual can get health insurance. A person may pay for his or her own insurance. A person may receive health insurance as part of an employment package. A person may receive health insurance through local or Federal programs.

In many instances, there can be a combining of the premiums paid. What that means is that, for example, an employer might pay a certain amount of the medical insurance premium and the employee pays the remainder of the premium, usually through payroll deduction. In other cases, an employer or government entity may pay the full amount of the premium.

As with all types of insurance, health insurance comes in many forms and is available at differing levels of coverage. The best case scenario would be if an employer paid the full amount of the monthly premiums and there were no co-pays or deductibles charged to the patient. This type of coverage is rare, however, unless you are extremely well placed in a company or you are living below the poverty line.

Most consumers will be in a co-pay system of health insurance wherein they are responsible for a certain amount of the bill and the insurance company will pay the rest. As you might imagine, there are many different levels of coverage in these arrangements as well.

Normally, the more money the patient is required to pay from his own pocket at the time of the medical services, the less the monthly premiums will be. For those individuals who are relatively healthy and have a reasonable income this might be the best option for health insurance. For those with a limited income or for those who have health problems this can be a difficult option to live with as the co-pay or deductible of each medical visit will need to be paid for out-of-pocket by the patient.

The importance of having health insurance should not be dismissed or underestimated. Rising medical costs can wipe out a lifetime of savings with just one major medical event. Even the most routine of surgeries can cost tens-of-thousands of rupees, and more sophisticated procedures can easily run into the hundreds-of-thousands of rupees. Health insurance can help pay those skyrocketing cost and help save you from financial ruin.

Before selecting a health program to participate in you should read the contract carefully and understand all of the terms and conditions that are in it. If you are unsure about any of them, ask your employer or the insurance representative for clarification.

Now in India Star health insurance company is pioneer in health insurance industry in india more network hospital with cash less facility,best claim settlement % compare to others , first stand alone health insurance company in India 

Friday, July 11, 2014

மக்களின் இப்போதைய தேவை மருத்துவக் காப்பீடு

. மருத்துவ செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால் தான் மக்களும் எதாவது ஓர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளத் தயாராகி வருகின்றனர் . தற்போதைய தொலைக்காட்சி விளம்பரங்களும் மருத்துவ காப்பீட்டின் அவசியத்தினை மக்களிடம் அதிகமாய் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியுள்ளன.
இப்போது மார்ச் மாதம் நெருங்குகிறது! வருமான வரி செலுத்துபவர்கள், தங்கள் வரிவிலக்கிற்காக பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய காத்திருக்கும் தருணம் இது.  இத்தருணத்தை எதிர்நோக்கி காப்பீடு செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ‘ கொக்கு மீனுக்காக’ காத்திருப்பதை போல் தயாராக உள்ளனர். நமக்கும்  எதாவது ஒரு திட்டத்தில் சேர்ந்து காப்பீட்டு பத்திரம் வாங்கி அலுவலகத்தில் சமர்பித்தால் போதும்! அது தான்  இப்போதைய தேவை. அதைவிட்டு சேரும் திட்டம் நல்லதா அதனால் என்ன பயன் என்று ஆராய நேரமில்லை.
நமது ஏஜெண்டும், பல்வேறு கதைகளை கூறி நம்மிடம் பாலிசி பெறுவதிலேயே குறியாய் இருப்பார்.  “நான் பார்த்துகிறேன் சார், நாங்க எத்தனை பேருக்கு  பாலிசி எடுத்து கொடுத்து காப்பீடு செய்து உதவியிருக்கோம்” என்று  உங்கள் எதிர்காலமே அவர்கள் கையில் தான் என்ற வகையில் உங்களை ஏதோவொரு திட்டத்தில் சேர்த்து விட்டுவிடுவர். நாமும் அதோடு அதனை மறந்து விடுவோம்.
ஆனால், நமக்கு எதாவது உடல் கோளாறு ஏற்ப்பட்டு மருத்துவமனைக்கு போனால் தான், அங்கு சந்திக்கும் பிரச்சனைகள் தெரிய வரும். ”உங்களுக்கு ஏற்கனவே இந்த வியாதி இருந்திருக்கிறது, பாலிசி போடுவதற்கு முன்னமே ஏன் தெரிய படுத்தவில்லை, உங்களுக்கு இதில் மருத்துவ காப்பீடு அளிக்க இயலாது, உடனே பணத்தை காட்டுங்கள்” என்று எல்லாம் கூறி நம்மை சங்கடத்தில் ஆழ்த்திவிடும் போதுதான், பாலிசியின் உண்மை சொருபம் தெரிய வரும்.
இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்க நாம் பாலிசி போடுவதற்கு முன் அதைப் பற்றி நன்கு அறிந்து இருக்க வேண்டும், நம் ஏஜென்டிடம் நம் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே பாலிசி போட சம்மதம் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம் வயது, நமக்கு எதாவது வியாதி இருக்கின்றதா, இல்லையா என முன் கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்து அதனை நம் விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம், எதற்கு தேவை இல்லாமல் மருத்துவ பரிசோதனை, நமக்கு வியாதி எதாவது இருக்கவா போகிறது, வயது நாற்பது தானே ஆகிறது என நினைத்து விட்டு விட்டால் சங்கடம் நமக்கு தான்.
இப்படிச் செய்வதால், பாலிசியின் கட்டணம் கூடலாம், அதை நம் சரியாக கணித்திருக்க வேண்டும். பொதுவாக மருத்துவ காப்பீட்டு பலன்கள் நிராகரிக்கப்படுவதற்கு  முக்கிய காரணங்களில் ஒன்று , நாம் முன் கூட்டியே நமது உடல் கோளாறு பற்றிய உண்மைகளை மறைத்திருப்பது, அல்லது கூறாமலிருப்பது தான். இந்த அடிப்படியிலேதான் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள்  அதன் பலனை நிராகரிக்கின்றன .  முடிந்தவரை நமது உண்மை நிலையை முன் கூட்டியே தெரிவித்து இருப்பது நல்லது.
ஏஜென்ட் தட்டிக்கழித்தாலும் நாற்பது வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து அதன் விவரங்களை தெரிவித்து இருப்பது நலம். உதாரணமாக, நமக்கு சக்கரை வியாதி சம்பந்தமான அறிகுறி மருத்துவ பரிசோதனையில் இல்லை என வைத்து கொள்ளலாம். இதன் மருத்துவ சான்றிதழை ஏற்கனவே கொடுத்திருந்தால், பிறகு நமக்கு சக்கரை வியாதி வந்து அதற்க்கான மருத்துவம் பார்க்கும் போது உங்கள் மருத்துவ காப்பீட்டில் சந்தேகம் எழவே வாய்ப்பில்லை, ஏனென்றால் நீங்கள் ஏற்கனேவே உங்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என முன்கூட்டியே ஆதாரத்தோடு கொடுத்திருக்கின்றீர்கள் . ஆனால்,  இதனை நீங்கள் கொடுக்காத பட்சத்தில், உங்கள் பெற்றோருக்கு சக்கரை வியாதி இருந்திருந்தால் மருத்துவக் குழு, உங்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்கனவே இருந்திருக்கின்றது, ஆனால் நீங்கள் அதனை மறைத்து காப்பீடு செய்துள்ளீர்கள் என உங்களுக்கு எதிராக நிருபிக்க வாய்ப்பிருக்கின்றது. ஆகவே, மருத்துவ சோதனை முன்கூட்டியே செய்து விண்ணப்பிப்பது மிகவும் முக்கியம்.
சில நிறுவனங்கள் காப்பீடு செய்தவர்களின் நண்பர்கள், சொந்தங்கள், மற்றும் அக்கம் பக்கத்தாருடன் நண்பர்கள் போல் பேசி, உங்களுக்கு ஏதேனுமொரு பிரச்சனை முன் கூட்டியே இருக்கின்றதா என்று விவரங்கள் சேகரிக்க ஆட்களை அனுப்புகின்றதாக தகவல். இந்த மாதிரி நேரங்களில் உங்களின் மருத்துவ சான்றிதழ் தான் கை கொடுக்கும். ஏனென்றால், இந்த மருத்துவ பரிசோதனை செய்பவர்கள் காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவர்களும் தான். ஆகவே, உங்கள் வாதம் தான் வெற்றி பெரும்.
மருத்துவ பரிசோதனை செய்ய கடமைப்பட்டவர்கள் யார் யார் என்றால்,
18 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேல் காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்த பரிசோதனை போன்றவை தேவைப்படும்.
 31 முதல் 40 வயது உள்ளவர்களுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேல் காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்தம், சிறுநீர் பரிசோதனை போன்றவை தேவைப்படும்.
 41 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்தம், சிறுநீர் மற்றும் விரிவான பரிசோதனைகள் விவரம் தேவைப்படும்
மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் ஒரு வாரத்திற்கு முன் நம்மை நாமே தயார் செய்து கொள்ளவேண்டும்.   நாம் உட்கொள்ளும் உப்பு , இனிப்பு போன்றவற்றின் அளவை எப்போதையும்விட குறைத்தே எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு சம்பந்தமான உணவு பதார்த்தங்களை தவிர்த்து கொள்ளுதல் நலம் . புகையிலை போன்ற லாகிரி வஸ்துகளை அறவே தொடக்கூடாது. நன்றாக உறங்கி நம் இரத்த அழுத்தத்தை சீராக்கி கொள்ளவேண்டும்.  அதிகமான உடற்பயிற்சி, நடை பயிற்சி வேண்டாம். இதனால் நம் உடல் உறுப்புகளின் செயல் பாடு சீராக இருக்க உதவும். இப்போது செய்யப்படும் மருத்துவ சோதனையானது நம் உடலின் உண்மையான செயல் பாட்டை தெரியப்படுத்தும், மேலும் நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அறிந்து கொள்ளலாம்.
மருத்துவ காப்பீட்டிற்காக நாம் செய்து கொள்ளும் இந்த மருத்துவ பரிசோதனையானது நமக்கு நன்மை தான் பயக்கும்!
Translate
1

மருத்துவ காப்பீடு Health Insurance why more important ?

மருத்துவ காப்பீடு Health Insurance


                                                                           

நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது மெடிக்கல் இன்சூரன்ஸ்(மருத்துவ காப்பீடுப்ரீமியம் கட்டுவதை ஒரு வீண் செலவாகவே கருதிக் கொண்டிருக்கிறோம்.

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இன்றைய நிலையில் எவ்வளவு முக்கியம்?  இன்று மருத்துவமனைகள் அனைத்துமே நம் பயத்தை பயன்படுத்தி பணம்பிடுங்கும் பகல் கொள்ளை காடுகளாக மாறிவிட்ட போதுநாமும் அதற்கேற்பநம்மை உஷாராக வைத்துக்கொள்ள வேண்டாமா?

இன்றைய வேகமான உலகில் பணம் ஈட்டும் அவசரத்தில்ஓடிக்கொண்டிருக்கும் நாம் நம் ஆரோக்கியம் பற்றி எந்த அளவு அக்கரைகொண்டுள்ளோம் என்பது அவரவர்க்கு நன்கு தெரியும்இதுபோதாதென்று வாகன நெருக்கடி நெரிசலால் மாசுபட்ட காற்றுசுத்தமில்லாதகுடிநீர்உணவுப் பொருட்களில் கலப்படம், உடல் உழைப்பற்ற வேலை,ஆரோக்யமற்ற பணி சூழல் அதனால் விளையும் மன அழுத்தம்(ஸ்ட்ரெஸ்), துரித உணவுகள் எல்லாம் நம் ஆரோக்யத்துடன் விளையாடிவருகின்றன.

தனிப்பட்ட நபர்கள்நன்றாக தானே இருக்கிறோம் தங்களுக்கு எதற்குகாப்பீடு திட்டம். நமக்கு இது தேவையில்லை என்று நினைத்துக்கொள்வார்கள்எனினும்காப்பீடுக்கான தேவை உங்களுக்கு இருக்கிறதுஎன்பதற்கு பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளனஉங்களுக்கு நல்லவருமான ஆதாரம் இருந்தாலும்வாழ்க்கையில் சில எதிர்பாராத இழப்புகள்ஏற்படும்இந்த எதிர்ப்பார்க்காத நிகழ்வுகளுக்கு எதிராக காப்பீடு நிறுவனங்கள்உங்களை தயார்படுத்தி இழப்புகளை ஈடு செய்ய முன் வருகின்றன.

ப்ரீமியம் நிச்சயம் ஒரு அதிகப்படியான செலவுதான் என்றாலும் அது நம்மைபெரிய இழப்புக்களிலிருந்து காக்கும்நமக்கு எப்போது பெரிய நோய்கள்,மருத்துவ செலவு நேரிடும் என்று தெரியாத நிலையில்,  அப்படி வரும் பட்சத்தில் குறைந்தது 80 சதவீதம் வரை மருத்துவச் செலவை கட்டிவிடும்,காப்பீடு,

இதனால் மருத்துவச் செலவால்உங்கள் சேமிப்பு கரைவதை தவிர்ப்பதுமட்டுமல்லாமல்நீங்கள் கடனாளி ஆவதையும் தவிர்க்கலாம்உங்கள்மருத்துவச் செலவு அனைத்தையும் நீங்களே ஏற்றுக் கொள்வதை விட,இதற்கான ப்ரீமியம் தொகை மிகக் குறைவானதுதான். ஒரு நாள் தேநீர் செலவை விட குறைவு தான்.

வருடம் ஒரு முறை பணம் கட்ட வேண்டும்..கட்டிய பணம் திரும்பகிடைக்காது.

மருத்துவ காப்பீடு என்பது உங்களுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குமான உங்கள் மருத்துவ செலவை பார்த்து கொள்வதற்கான ஒரு ஒப்பந்தம்.

                                                               

சில மேலை நாடுகளில் மருத்துவ காப்பீடு கட்டாயம் என்கிற நிலை உள்ளதுஇந்தியாவில் அவ்வாறு ஏதுமில்லைகாப்பீடு இல்லாமல் இருபது ,முப்பதாயிரம் பெருமானமுள்ள இரு சக்கர வாகனங்களையோ சிலலட்சங்கள் பெருமானமுள்ள நான்கு சக்கர வாகனங்களையோ ஓட்டமுடியாது ஆனால் விலைமதிப்பற்ற மனிதன் உயிருக்கோ,மருத்துவத்திற்கோ காப்பீடு இல்லாமல் இருக்க முடியும் என்பது வேதனை.

தமிழகத்தில் அரசு காப்பீடு திட்டம் உள்ளது அது குடும்ப வருவாய் மாதம்ரூ6000/- க்குள் இருப்பவர்களுக்கு மட்டுமேவருட குடும்ப வருமானம்ரூ72,000/- க்குள் இருப்பவர்கள்இதில் சேர்ந்து முன் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளுங்கள்.

மற்றவர்கள் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ள பல பொது நிறுவனங்களும்பலதனியார் நிறுவனங்களும் உள்ளன அதில் சேர்ந்து கொள்ளுங்கள்அதிலும்முக்கியமாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவசியம் உடனே சேர்ந்துகொள்ளுங்கள்மருத்துவ காப்பீடு என்பது எல்லா வயதினரும் சேர முடியும்[3 மாத குழந்தை முதல் 99 வயது வரை]

காப்பீடு கட்டணம்  3 லட்சத்திற்கு  40 வயதுள்ள கணவன், மனைவிக்கு மட்டும்
 என்றால் ஒரு வருடத்திற்கு கட்டணம் ரூ 5000/- திலிருந்து ரூ7000/- வரை இருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கு [25 வயதுக்குள்] சேர்த்து என்றால் நான்கு பேருக்கும் சேர்த்து ரூ7000/- திலிருந்து ரூ 9000/- வரை இருக்கிறது.

அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஏறக்குறை சிற்சில மாற்றத்துடன் ஓரளவுக்கு ஒரே மாதிரியான சட்டதிட்டத்துடன் தான் இருக்கின்றன.பிரீமியம் கட்டிய இரண்டு வருடங்களுக்குள் வரும் சில நோய்களுக்குமருத்துவ செலவு தரமாட்டார்கள்நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது.

சொந்த ஊரில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கும் மற்றும் அனைத்து ஊரிலும் உள்ள முக்கிய பெரிய மருத்துவமனைகளுக்கும் அந்தநிறுவனத்துடன் ஒப்பந்தம் உள்ளதா என்று பார்க்க வேண்டும் அப்படி இருந்தால்தான் பணம் எதுவும் கட்டாமல் [cashless] மருத்துவம் பார்க்க முடியும். 

2. மருத்துவ செலவில் ரூம் வாடகை சேர்த்து கிடைக்குமா என்பதையும். நாள் ஒன்றுக்கு ரூ 1000/- முதல் ரூ 5000/- வரை கிடைக்குமா என்பதையும் பார்த்துகொள்ள வேண்டும்.

3. சில நோய்களுக்கு செலவை உடனே தர மாட்டார்கள். அதற்கான காத்திருப்பு காலம் குறைவாக உள்ளதா என்பதை கவனிக்கவும்.

4. கூடுதலாக ஆம்புலன்ஸ் கட்டணம் தரப்படுகிறதா என்பதை கவனிக்கவும்.

5. மருத்துமனைகளில் சேர்வதற்கு முன்பும் பின்பும் ஏற்படும் செலவுகளை தருகிறதா என்பதையும் கவனிக்கவும்.

6. கிளைம் செய்யாத வருடத்திற்கு போனஸ் அல்லது ஹெல்த் செக்கப் கிடைகிறதா என்பதையும் பார்க்கவும்.

Thursday, January 24, 2013

How much life insurance should I have?


How much life insurance should I have?

These days a lot of thumb rules for the amount of insurance an individual needs get bandied around. "The insurance cover of an individual should be at least 5-7 times his annual income" is a rule that gets bandied around the most. While this rule ensures that an individual has some cover, it may not ensure that the individual has the right amount of cover. The "human life approach" is the right way of calculating the exact amount of life insurance that is needed.

Contact / Email us for a new LIC Policy: +91.9994910202

Let us take the case of a 30-year old individual who is married and lives with his parents. His wife is a homemaker and his parents are totally dependant on him.

He earns Rs 60,000 per month, after tax or Rs 720,000 per annum. His own monthly expenses are around Rs 10,000 per month. The remaining Rs 50,000 is what is available to his family. Let us say that if the individual expires suddenly his family will require Rs 50,000 per month to continue living at the same standard that they were used to. 

To earn Rs 50,000 per month a capital of Rs 75 lakh (Rs 7.5 million) would be required assuming a rate of return of 8 per cent per annum. At 8 per cent per annum, Rs 600,000 can be earned per year from an investment of Rs 75 lakh. Rupees six lakhs in a year, means Rs 50,000 per month, the amount the family will need. The individual should essentially be taking a term insurance policy of Rs 75 lakh. Term insurance policies are pure insurance policies. If the individual dies during the term of the policy his nominee will receive Rs 75 lakh.
If he survives the period of the policy, he does not get anything. The yearly premium on a cover of Rs 75 lakh, for a period of 25 years, on Anmol Jeevan-I, the term insurance policy from Life Insurance Corporation of India comes to Rs 28,660 per annum.

The fact that there is more than one methodology to calculate the HLV makes the subject even more challenging to understand.
The most common definition of HLV is the expected life time earnings of an individual, i.e. what is the total income that the individual is expected to earn over the remainder of his working life, expressed in present Rupee terms.

For the uninitiated, inflation eats away the value of money; a Rupee today is worth more than a Rupee tomorrow and therefore one needs to suitably 'discount' future earnings to express the value in present Rupee terms. Our view on how HLV should be calculated is quite different from this. HLV in our view is the monetary value of all the yet-to-be fulfilled needs of the dependents plus all the outstanding liabilities. Why do we define HLV in this manner (notice that we do not factor in earnings at all)? Simply because even though expected incomes may not be sufficient to meet the needs, the needs are still there. And an individual strives to meet the needs of his/her dependents. So, the HLV thrown up by our definition is really a 'target' that you should have in mind; you can and possibly may have to plan for a lower HLV, but don't despair over that.

Friday, September 21, 2012

WHY HEALTH INSURANCE MORE IMPORTANT

Why is having health insurance important ?

  • 3
    Share



The need for having a health policy is a very important one and yours truly got a dose of it himself when he was whisked into a hospital for a week with acute viral fever.
Being loaded with adequate health cover (also called mediclaim in India), I was safe with cashless hospitalization but are you ? Do you realize why is having health insurance so important and that too of an adequate amount ?
We look at some important reasons for having a good health policy in your financial planning.

1. No insurance means financial burden for an individual

For individuals and families that are not having mediclaim or little, any hospitalization means spending money from their pocket to pay the hospital. With the current medical costs in India and worldwide rising year after year, this can set you back big time.
In a country like India where you still boast of joint families and support to elderly parents, the probability of hospitalization each year is more. If you keep paying from your pocket each year, then essentially you have lost the plot of making money. Being uninsured is a dumb move to make.
Why is having health insurance important

2. Being under-insured can lead to inadequate medical care

Having a health policy is important and this is highlighted in the many occasions when you walk into a hospital for treatment and the first question they ask you is “Do you have insurance ?”.
If you do, good luck.
If not, they ask you to first pay up some amount as deposit before they can hospitalize you. Then they keep asking you for more money on a timely basis to make sure you can pay them.
But what happens if you do not have the money to pay them ? They will obviously chuck the patient out and it is for this very reason that begin under-insured leads to inadequate medical care. A patient with mediclaim will be subject to more tests and care than one without one.
It has been observed that no mediclaim can lead to more fatal outcomes for an individual. The inadequate medical care over a long period of time proves to be detrimental for the person.
It is but obvious why having a health cover is important.

3. Covering pre existing diseases

It is a no brainer that one should look to have a pre existing diseases policy.
The IRDA (Insurance Regulatory and Authority India) has mandated a maximum of 4 years after which your pre existing diseases need to be covered by your mediclaim policy but the health insurance companies could cover it much earlier as well.
Remember that the probability that a pre existing disease recurs again is more than a new one happening, so this makes it more important for one to ask why having a health cover is important these days and especially for pre existing diseases.

4. And then there are other policies apart from mediclaim

Mediclaim is meant when you want to cover a 24 hours hospitalization.
But what happens if a critical illness strikes you. Something like cancer will exhaust the limit of your mediclaim very quickly. Will you put in your own money towards treatment then ?
That is precisely why a medical corpus is needed. Today’s medical emergencies are such that a simple mediclaim policy does not suffice. You need more policies.
Take a personal accident insurance policy in case you have an accident and cannot work for sometime.
Take a critical illness policy for prescribed critical illnesses.
Take mediclaim for your entire family. For your young family, a family floater will do but for elderly parents, go for individual health insurance policies.
Form a medical corpus for you and your family.
If you want to stay healthy and sound, you need all off these policies. Not having one can come back to haunt you at the time an illness strikes and that is when you might realize its importance.
It is better to be safe than sorry. So are you missing on any of these ?

Friday, August 26, 2011

Do I Need Life Insurance?


Life insurance needs vary depending on your personal situation. If you have no dependents, you probably don't need life insurance. If you don't generate a significant percentage of your family's income, you may not need life insurance.
If your salary is important to supporting your family, paying the mortgage or other recurring bills, or sending your kids to college, life insurance is important to ensure that these financial obligations are covered in the event of your death.
How Much Life Insurance Do I Need?
It's difficult to apply a rule-of-thumb because the amount of life insurance you need depends on factors such as your other sources of income, how many dependents you have, your debts, and your lifestyle. The general guideline is between five and ten times your annual salary.
What Type of Policy Should I Buy?
The debate over term versus whole life insurance goes on. Some experts recommend that if you're under 40 years old and don't have a family disposition for a life threatening illness, go for term insurance, which offers a death benefit but no cash value.
Whole life offers both a death benefit and cash value, but is much more expensive. Half of all cash value policies are surrendered within the first seven years, making the coverage very expensive because huge commissions (thousands of dollars the first year) and fees limit the cash value in the early years. Since these fees are built into the complex investment formulas, most people don't realize just how much of their money is going into their insurance agent's pockets.
Whole Life
In this more traditional life insurance policy, the premiums stay the same over the life of the policy, which stays in effect until your death, even after you've paid all the premiums. A cash reserve is built up, but you have no control over how it's invested.
Variable Life
Variable life polices build up a cash reserve that you can invest in any of the choices offered by the insurance company. The value of your cash reserve depends on how well those investments are doing.

Life Insurance Worksheet
1. Your dependents' annual expenses, including mortgages, loans, credit card debtsRS___________
2. Your dependents' sources of other income, including salary, interest and dividends, social security, pensions, etcRS____________
3. Additional income needed (subtract line 2 from line 1RS____________
4. Divide line 3 by the interest rate you expect to earn (for example, if the prevailing interest rate is 8%, divide line 3 by .08)RS____________
5. Face value of the policy neededRS____________